PUBLISHED ON : அக் 12, 2024 12:00 AM


கடந்த 9 நாட்களாக நடைபெற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்,பல்வேறு மாநில கலைஞர்களும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.



இந்த குளத்தில்தான் பிரம்மோற்சவ நிறைவு விழா நடைபெற்றது.அதிகாலையிலேயே குளக்கரையில் தேவியர் சமேதரராக எழுந்தருளிய பெருமாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டது.
அந்த நேரம் கோவில் குளத்தை சுற்றி குழுமியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்களும் நீராடி பலன் பெற்றனர்.

