PUBLISHED ON : ஜூலை 18, 2025 12:00 AM

ஆடி கிருத்திகை - முருகப்பெருமான் பக்தர்களுக்கு மிகவும் உகந்த நாளாகும்.
இந்நாளில் வேல் சமேத சுப்ரமணியர் வழிபாடு பெரிதும் சிறப்பிக்கப்படுகிறது. புனித வேலின் அருள், பக்தர்களின் மனத்தில் உள்ள பயம், அறியாமை, தடைகளை அழிக்கிறது என்று நம்பப்படுகிறது.
படங்கள்:ஆர்.செந்தில்குமார்.