
அக்டோபர் 12ஆம் தேதி நள்ளிரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரையில் அரக்கனை சம்காரம் செய்தார்.நேற்று சிறப்பு அபிேஷக ஆராதனைகளுடன் காப்பு கலைதல் நடைபெற்று விழா நிறைவு பெற்றது.
அக்டோபர் 12ஆம் தேதி நள்ளிரவு அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரையில் அரக்கனை சம்காரம் செய்தார்.நேற்று சிறப்பு அபிேஷக ஆராதனைகளுடன் காப்பு கலைதல் நடைபெற்று விழா நிறைவு பெற்றது.