PUBLISHED ON : மார் 19, 2025 12:00 AM

சென்னையில் வசிக்கும் சுயாதீன புகைப்படக்கலைஞர்.
வாழ்க்கைக்கு தேவையான பொருளீட்ட திருமணம் உள்ளீட்ட விசேஷங்களை படமெடுக்கும் இவரது கேமரா, இன்னோரு பக்கம் மக்களின் கலாச்சாரம், பராம்பரியத்தை தேடித்தேடி பயணிக்கிறது.
இருளர் சமூகத்தினர் தமிழகத்தின் முக்கிய பழங்குடியினர், கால்நடைகளை மேய்த்தல், மூலிகைகள் சேகரித்தல், வேட்டையாடுதல், மற்றும் விவசாய உதவியாளர்களாக செயல்படுதல் போன்ற இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையை இவர்கள் பின்பற்றுகின்றனர்.
'இருளர் திருவிழா' என்ற தலைப்பின் கீழ் தங்கள் பாரம்பரிய நம்பிக்கைகள், இசை, நடனம் மற்றும் தெய்வ வழிபாடுகளை வெளிப்படுத்துகின்றனர்.