PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

நிகழ்ச்சி 6 ஆம் தேதிதான் என்றாலும் விமானப்படை வீரர்கள் அவர்தம் குடும்பத்தினர் கடற்கரையை ஒட்டியுள்ள மக்கள் என பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.
இரண்டு மணி நேரம் லைட்ஹவுஸ் பக்கம் இருந்தும், துறைமுகத்தின் பக்கம் இருந்தும், விவேகானந்தர் மண்டபம் பக்கம் இருந்தும், மாறி மாறி விமானங்களும்,ஹெலிகாப்டர்களும் பறந்து பாய்ந்து வந்து சாகசங்களை நிகழ்த்தி பார்வையாளர்களை மகிழ்வித்தன.
-எல்.முருகராஜ்