PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM

நியாயமான வாடகையில் தங்குவதற்கு வீடுகளே கிடைக்கின்றன,சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதுவது இல்லை வாகன நெரிசல் கிடையாது ஆகவே எதையும் அமைதியாக ரசிக்கலாம்,அட்வென்சர் பார்க்குள் உள்ளன.
இது ஒரு தனியார் பூங்கா அனுமதிக்கட்டணம் உண்டு அனுமதிக்கட்டணம் அதிகமாக பட்டது ஆனால் உள்ளே கிடைத்த ஆனந்தம் அந்த கட்டணத்தை நியாயப்படுத்தியது. ஏலகிரி பஸ் நிலையத்தில் இருந்து 4 கி.மீட்டர் துாரத்தில் உள்ளது, பஸ் போக்குவரத்து கிடையாது உள்ளூர் வாடகை ஆட்டோ அல்லது சொந்த வாகனம் உபயோகித்து போகலாம்.
-எல்.முருகராஜ்