PUBLISHED ON : ஏப் 11, 2025 12:00 AM

திரும்பிய பக்கமெல்லாம் அன்னதானம்
அதிலும் வழக்கமான சாம்பார் சாதம்,லெமன் சாதம்,தயிர் சாதம் என்றில்லாமல் சமோசா,பரோட்டா,சப்பாத்தி,ஐஸ்கிரீம் என்று வாரி வழங்கினர்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற அறுபத்து மூவர் திருவிழாவில்தான்,பக்தர்களுக்கு பக்தர்கள் மனமும் வயிறும் குளிர உணவுப்பொருளை வாரிவழங்கினர்.

--எல்.முருகராஜ்

