sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ நல்ல கவிதைகளை வாசித்து கொண்டாட வேண்டும்

 நல்ல கவிதைகளை வாசித்து கொண்டாட வேண்டும்

 நல்ல கவிதைகளை வாசித்து கொண்டாட வேண்டும்


ADDED : மார் 15, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 15, 2026 05:24 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாசகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வாரம் கவிஞர் இசையின் முழு கவிதை தொகுப்பு குறித்து கவிஞர் பூபாலன்... இன்றைய நவீன படைப்பிலக்கிய சூழலில், 100க்கு அதிமான நல்ல கவிஞர்கள் உள்ளனர். அதில் இசை முக்கியமானவர். இவர் எழுதிய 10 கவிதை தொகுப்புகளில் இருந்து தேந்தெடுக்கப்பட்ட கவிதைகள் இந்நுால்.

இசையின் கவிதை மொழி அந்தரங்கமானது. ஆழமான கருத்தோட்டத்தை கொண்டது. வாழ்வின் எல்லா தருணங்களிலும், இசையின் கவிதை ஏதோ ஒன்று நினைவுக்கு நமக்கு வரும். நாம் கவனிக்க தவறிய எளிய விஷயங்களில் இருக்கும் பேரழகை, நமக்கு காட்சிப்படுத்தக் கூடியவை இவர் கவிதைகள்.

ஒவ்வொரு கவிதையை படிக்கும் போதும், அவரது தனித்துவமான கவிமொழி, புன்னகைக்க துாண்டும் சொற்கள், நிகழ்காலத்தின் சித்திரமாக தோற்றமளிக்கிறது. எளிமையான கவிதைகள் என்றாலும், அவை வெறும் செய்தியாகவோ, சம்பவங்களாகவோ இல்லை.

நல்ல கவிதைகளையும், அதை படைத்த கவிஞனையும் அவன் வாழும் காலத்திலேயே கொண்டாட வேண்டும். அந்த வகையில் இந்த தொகுப்பில் உள்ள இசையின் கவிதைகள் அனைத்தும் வாசகர்கள் வாசித்து கொண்டாட தகுந்தவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us