/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் இந்திய குடியரசு தின விழா
/
துபாயில் இந்திய குடியரசு தின விழா

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய்: துபாய் இந்திய துணை தூதரகத்தில் இந்தியாவின் 76வது குடியரசு தின விழா மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்திய துணைத் தூதர் சதீஷ்குமார் சிவன் தேசிய கொடியை ஏற்றிவைத்து குடியரசுத் தலைவரின் உரையில் இருந்து முக்கிய உரையை வாசித்தார்.மேலும் இந்திய - அமீரக உறவின் சிறப்புக்கள் குறித்தும் விவரித்தார்.
பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement