sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

சவுதி அரேபியா யான்புவில் சமூக நல்லிணக்க கருத்தரங்கம்

/

சவுதி அரேபியா யான்புவில் சமூக நல்லிணக்க கருத்தரங்கம்

சவுதி அரேபியா யான்புவில் சமூக நல்லிணக்க கருத்தரங்கம்

சவுதி அரேபியா யான்புவில் சமூக நல்லிணக்க கருத்தரங்கம்


செப் 28, 2024

Google News

செப் 28, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

யான்பு பலத் அல்ஹிக்கி ஹோட்டலில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) யான்பு மண்டலம் சார்பாக வரலாற்று சிறப்புமிக்க சமூக நல்லிணக்க கருத்தரங்கம் பந்தநல்லூர் ஷாஜஹான் தலைமையில் நடைப்பெற்றது.

சகோ. ஷபிக்குர்ரஹ்மான் கிராஅத் ஓதினார். அடியற்கை சேக்தாவுது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பாளை அனிஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். ஏர்வாடி அன்சாரி, உடன்குடி செய்யது அபுபக்கர் சித்திக், ஶ்ரீவை இமாம் காதர் நியாஸ், ராமநாதபுரம் அபூதாஹிர், கட்டிமேடு அன்புதீன், ராமநாதபுரம் இலியாஸ், சென்னை சென்னை ரபீக், வி. களத்தூர் ஜியாவுல் ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பா.அப்துல் சமது சிறப்புரையாற்றி, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு தெளிவான பதிலளித்தார். அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.


தஞ்சை முஹம்மது ஷாஜஹானின் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிவுற்றது. யான்பு வாழ் தமிழ் மக்கள் பெருமளவு கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.


- தினமலர் வாசகர் ஷாஜஹான்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us