sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஷார்ஜாவில் தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்ட தமிழக பெண்

/

ஷார்ஜாவில் தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்ட தமிழக பெண்

ஷார்ஜாவில் தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்ட தமிழக பெண்

ஷார்ஜாவில் தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்ட தமிழக பெண்


நவ 17, 2024

Google News

நவ 17, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் நடந்த 43வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் உள்ள புத்தக அரங்கில் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த பஜிலா நிஜாமுதீன் எழுதிய 'தி பிளாட் பிரின்சஸ்' என்ற ஆங்கில நாவலை ஈடிஏ அஸ்கான் குழுமத்தின் மனிதவளத்துறை முன்னாள் அதிகாரி கீழக்கரை எம். அக்பர் கான் வெளியிட நூலாசிரியர் பெற்றுக் கொண்டார்.

விழாவில் அவரது பெற்றோர் நிஜாமுதீன், பாரிசா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தனது முதல் நாவலை எழுதி வெளியிட்ட பஜிலா நிஜாமுதீனுக்கு இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


-நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us