/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் உலக சுகாதார கண்காட்சி
/
துபாயில் உலக சுகாதார கண்காட்சி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாயில் உலக சுகாதார கண்காட்சியில் இந்திய அரங்கை துணைத் தூதர் சதீஷ்குமார் சிவன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பல்வேறு நிறுவனகளின் அரங்குகளை பார்வையிட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன.
- துபாயிலிருந்து நமது வாசகர் அப்சல்
Advertisement

