/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பட்டப்படிப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் 5800 காலியிடங்கள்
/
பட்டப்படிப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் 5800 காலியிடங்கள்
பட்டப்படிப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் 5800 காலியிடங்கள்
பட்டப்படிப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் 5800 காலியிடங்கள்
PUBLISHED ON : அக் 07, 2025

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
என்.டி.பி.சி., பிரிவில் டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சரக்கு ரயில் மேனேஜர், ஜூனியர் அக்கவுன்ட் அசிஸ்டென்ட் - டைப்பிஸ்ட், சீனியர் கிளார்க் டைப்பிஸ்ட், டிராபிக் அசிஸ்டென்ட் பணியில் மொத்தம் 5800 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு.
வயது: 18-33 (20.11.2025ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, தட்டச்சு திறன், சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250
கடைசிநாள்: 20.11.2025
விவரங்களுக்கு: rrbapply.gov.in