நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* உற்சாகமாக இருக்க மனதினை திடப்படுத்துங்கள்.
* பயனுடைய சொற்களை மட்டும் பேசுங்கள்.
* பாவியானாலும் அவரிடம் கருணை காட்டுங்கள்.
* எந்த இடத்திலும் எந்த செயலிலும் எந்த நேரத்திலும் நல்லதையே நினையுங்கள்.
* உடன் பிறந்தவர்களுக்கு தேவையான உதவிகளை தயக்கமின்றி செய்யுங்கள்.
* பிறருக்கு செய்யும் தீமை பல மடங்காக பெருகி செய்தவரை வந்தடையும்.
* தாகத்தை தீர்க்காத தண்ணீர் இருந்தும் பயனில்லை.
* சமூகத்தில் வேற்றுமை உண்டாக்குபவர் நல்ல தலைவராக இருக்க முடியாது.

