
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வானமும் பூமியும் இல்லாவிட்டாலும் உண்மை நிலைத்து நிற்கும்.
* கோபத்தினையும் உணர்ச்சிகளையும் நெறிப்படுத்துபவனே சிறந்தவன்.
* அமைதியை உண்டாக்குபவன் பாக்கியவான்.
* நீங்கள் காணும் கனவு வாழ வைக்க வேண்டுமே தவிர தாழ வைக்க கூடாது.
* பேசும் வார்த்தைகளில் நிதானமும், செய்யும் செயல்களில் ஆர்பாட்டமும் இல்லையென்றால் அதுவே பாதி வெற்றியை தரும்.
* எல்லாம் தெரிந்து, அதை வெளியே காட்டிக் கொள்ளாத பணிவே உன்னை உயர்த்தும்.
* யாருடனும் வேற்றுமை கொள்ளாதீர்.
* மகிழ்ச்சியாக இருக்க மனதில் நல்லதையே சிந்தியுங்கள்.
* அன்பே வடிவான பெற்றோரை தினமும் வணங்குங்கள்.
* தினமும் ஏழை, எளியவர்களுக்கு உணவு கொடுங்கள்.

