நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தன்னிலை உணர்ந்து செயல்படுபவரே தலைவராவார்.
* கேட்டுக் கொண்டே இருங்கள். அது உங்களுக்கு கிடைக்கும்.
* தேடிக்கொண்டே இருங்கள். அது உங்களை வந்தடையும்.
* துாவப்படும் எல்லா விதைகளும் நல்ல பயிராவதில்லை.
* பாம்புகளைப்போல விவேகமும் புறாக்களை போல கபடமில்லாமலும் இருங்கள்.
* நேர்மையாக செயல்படுபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
* உங்களை தீய சொற்களால் பேசுபவர்களை மன்னியுங்கள்.
* அன்பு சகலத்தையும் சகிக்கும்.
* எந்த செயலை செய்தாலும் கவனமுடன் செய்யுங்கள்.
* நாகரிகத்தின் பெயரால் தீயவற்றில் ஈடுபடாதீர்.
* நிதானமே உங்களுக்கான மிகப்பெரிய சொத்து.

