ADDED : செப் 02, 2023 06:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சரியான பாதையில் பயணம் செய்தால் லட்சியத்தை அடையலாம்.
* நீ செய்ய நினைக்கும் செயலை ஆற்றல் இருக்கும்போதே செய்து விடு.
* தெரியாதவர்களுக்கு தெரிந்தவற்றை கற்றுக் கொடுங்கள்.
* கோபத்தினால் பயன் ஒன்றும் இல்லை.
* கற்றுக் கொண்டதை விட அனுபவ ஞானம் உயர்ந்தது.
* அன்புள்ள இடத்தில் பயம் இருக்காது.
* கவலைப்படுவதால் எதையும் மாற்ற முடியாது.
* தீமையில் இருந்து விலகுபவர் நல்வழியை நோக்கி செல்வர்.
* நற்செயல்களை செய்பவர் பழங்களை தரும் மரங்களுக்கு சமம்.
* உண்மை புறப்படுவதற்கு முன் பாதி உலகத்தை பொய் கடந்து விடும்.
* மெழுகினை உருக்குவதும், களிமண்ணை கடினமாக்குவதும் ஒரே சூரியனே.

