
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கண்கள் பிரகாசமாக இருக்க நல்லதையே பாருங்கள்.
* ஒருவரின் பாதுகாப்பில் இருந்து வீம்புக்கு வெளியேறாதீர். வாழ்வு நஷ்டமாகும்.
* உத்தமனுடைய நீதியை பின்பற்றுபவரின் வாழ்வு அவரை செம்மையாக்கும்.
* மகிழ்ச்சி உங்களிடம் தான் உள்ளது. அதை வெளியே தேடாதீர்.
* சந்தர்ப்பவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள்.
* எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள் ஆனால் அடிமையாகி விடாதீர்.
* மண்ணையும் மரத்தையும் பேணுங்கள்.
* நல்லவர், கெட்டவர் யார் என்பதை தெரிந்தால் நீங்கள் நிம்மதியாக வாழலாம்.
* எந்த செயலும் என்னால் முடிந்தது என உறுதியாக நினைக்காதீர்.
* அதை செய்ய வேறு ஒருவர் வருவார். அது நம் கண்முன்னே நடக்கும்.

