sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

நெஞ்சுக்கு நிம்மதி

/

நெஞ்சுக்கு நிம்மதி

நெஞ்சுக்கு நிம்மதி

நெஞ்சுக்கு நிம்மதி


ADDED : மார் 13, 2025 03:06 PM

Google News

ADDED : மார் 13, 2025 03:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமெரிக்காவைச் சேர்ந்த ராக்பெல்லர் என்ற பணக்காரர் இயற்கையை ரசித்து வாழ்பவர். பூந்தோட்டத்திற்குச் சென்றால், ''ஆ! என் ஆண்டவர் எத்தனை அழகான மலர்களைப் படைத்திருக்கிறார்.

இந்த சிறுசெடியை இப்படி நேர்த்தியாகச் செய்திருக்கும் அவர், என் வாழ்வில் என்னவெல்லாம் அற்புதம் செய்யக் காத்திருக்கிறாரோ?'' என சொல்லி மகிழ்ச்சி கொள்வார். வருத்தமான நேரத்தில் நீங்களும் இயற்கை வளம் மிக்க இடங்களுக்குச் செல்லுங்கள்.

கடற்கரையில் போய் அமர்ந்து அதன் எல்லையைத் தாண்டாமல் அலையடிக்கும் கடலின் அழகை ரசியுங்கள். ஆதியில் வானத்தையும், பூமியையும் படைத்த ஆண்டவரே நம்மையும் படைத்திருக்கிறார். ஒவ்வொரு படைப்பிலும் அவரைக் கண்டால் அவர் நம்முடன் பேசுவார். அப்போது நெஞ்சுக்கு நிம்மதி கிடைக்கும்.






      Dinamalar
      Follow us