sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

சிந்தித்தால் சிரிப்பு வரும்

/

சிந்தித்தால் சிரிப்பு வரும்

சிந்தித்தால் சிரிப்பு வரும்

சிந்தித்தால் சிரிப்பு வரும்


ADDED : ஆக 14, 2025 01:10 PM

Google News

ADDED : ஆக 14, 2025 01:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேட்டைக்குச் சென்ற மன்னர் ஜார்ஜ் ஒரு மரத்தடியில் உறங்கினார். திடீரென கல் ஒன்று அவருக்கு அருகில் விழவே பதட்டமுடன் எழுந்தார். நாலாபுறமும் ஓடிய காவலர்கள் கல்லை வீசிய ஆளை இழுத்து வந்தனர். அவனிடம், 'கல்லை ஏன் எறிந்தாய்? எனக் கேட்டார் மன்னர். அதற்கு அவன், 'பசியுடன் இருந்த நான் இந்த மரத்தில் பழங்கள் நிறைய இருப்பதால் கல்லை வீசினேன்' என்றான்.

'ஓரறிவு உள்ள மரம் கல்லால் அடித்தாலும் பழங்களைத் தந்து பசி போக்குகிறது. அப்படியானால் ஆறறிவு பெற்ற மனிதனான நான் எப்படி நடக்க வேண்டும்?' என சிந்தித்த மன்னருக்கு சிரிப்பு வந்தது. உணவும், உடையும் கொடுத்து அவரை ஆதரித்தார் மன்னர்.






      Dinamalar
      Follow us