sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

யார் காரணம்

/

யார் காரணம்

யார் காரணம்

யார் காரணம்


ADDED : நவ 20, 2025 01:39 PM

Google News

ADDED : நவ 20, 2025 01:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'உலகில் நடக்கும் அக்கிரமத்தை பார்க்கும் போது, ஆண்டவர் இருக்கிறாரா என சந்தேகம் ஏற்படுகிறது. நல்லவர் வாழ வழியில்லை' என வருத்தப்பட்டான் விமல்.

அமைதியாக கேட்ட பாதிரியார், ''உன் மகன் குடித்து விட்டு பைக்கில் சென்ற போது விபத்து நேர்ந்ததை மறந்து விட்டாயா... அப்போது பெரியவர் ஒருவர் இறந்தாரே... அவரைப் பற்றி ஒரு நாளாவது நீ யோசித்தது உண்டா...

ஏன் உன் அண்ணனின் மகன் ஒருதலை காதலில் சிக்கி நடை பிணமாக இருக்கிறானே... அதற்கெல்லாம் ஆண்டவர் தான் காரணமா... என்றார். விமல் வாயடைத்து நின்றான்.

'சோதிக்கப்படுகிற எவனும், 'நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன்' என சொல்லாதிருப்பானாக. அவனவன் தன் சுய ஆசையினால் இழுக்கப்பட்டு சோதிக்கப்படுகிறான்'.






      Dinamalar
      Follow us