sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

ஒரு நாளும் தவறாதீர்

/

ஒரு நாளும் தவறாதீர்

ஒரு நாளும் தவறாதீர்

ஒரு நாளும் தவறாதீர்


ADDED : மே 13, 2014 03:30 PM

Google News

ADDED : மே 13, 2014 03:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெபம் செய்யும்போது நிச்சயமாக முழங்கால் இட்டிருக்க வேண்டும். இந்த விதியில் இருந்து மீறக் கூடாது. பைபிளில், தானியேல் குறித்து வாசிக்கும்போது, அவர் முழங்காலிட்டு ஜெபித்ததைக் காண்கிறோம். தினமும் மூன்றுவேளை ஜெருசலேமுக்கு நேராக, தனது ஜன்னல்களை திறந்து வைத்து, முழங்காலிட்டு ஜெபம் செய்தார். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோதுகூட, வலி கடுமையாக இருந்தாலும், தனது ஜெபத்தில் இருந்து தவறவில்லை. அவர் சிலுவையில் ஆறு மணி நேரம் அறையப் பட்டிருந்தார். அந்த ஆறு மணி நேரமும் பிதாவை நோக்கி ஜெபம் செய்தார். கிறிஸ்துவைப் போல மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ கஷ்டமாக இருந்தாலும்கூட, ஜெபம் செய்வதில் இருந்து ஒருநாளும் தவறக்கூடாது.






      Dinamalar
      Follow us