ADDED : ஜூலை 24, 2020 09:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
*நாம் நடப்பது நம்பிக்கையினால் தான்; பார்வையினால் அல்ல.
* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் கடைபிடியுங்கள்.
* நன்றியறிதலுடன் பெற்றுக் கொண்டால் எதையும் தள்ள வேண்டியதில்லை
* மனிதன் வெறும் மாயைக்குச் சமானம். அவனுடைய வாழ்நாட்கள் கழிந்து போகும் நிழலுக்குச் சமம்.
* நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பது பாவம்.
* கடவுளின் சிருஷ்டி ஒவ்வொன்றும் நல்லது தான்.
* கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் அவர்களுக்கு கருணை கிடைக்கும்.
* பேசுவதில் மெதுவாகவும், கோபம் கொள்வதில் தாமதமாகவும் இருங்கள்.
பொன்மொழிகள்

