ADDED : செப் 28, 2022 02:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தர்மசிந்தனை கொண்டவர்களின் பசியும், தாகமும் போக்கப்படும்.
* வாழ்க்கை என்பது சற்று நேரம் தோன்றி மறையும் புகை.
* ஒன்றின் துவக்கத்தை விட அதன் முடிவு தான் சிறந்தது.
* கருணை உள்ளவர்கள் மீது ஆண்டவரின் கருணை பொழியும்.
* மனிதனின் வாழ்நாட்கள் புற்களுக்கு ஒப்பானவை.
* மனக்கசப்பு, கோபம், குரோதம் ஆகிய குணங்களை விட்டொழியுங்கள்.
* நம்மில் எவரும் தனக்காக வாழ்வதில்லை; தனக்காக சாவதுமில்லை.
- பொன்மொழிகள்

