
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சுதந்திரமாக இருக்க, எப்போதும் உண்மையைப் பேசுங்கள்.
* புறம் பேசுபவன் புதைகுழியில் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிபடுவான்.
* மற்றவனின் பாவத்தில் பழி ஏற்காதே. உன்னைத் துாயவனாக்கி கொள்.
* கடவுளுக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். மூடர்களோ ஞானத்தையும் போதனையையும் கண்டுகொள்வதில்லை.
* பிறருடன் சண்டையிட்டு தன் மேன்மையை குறைத்துக் கொள்பவன் புத்திசாலி அல்ல.
* முட்டாளின் வழி அவனது பார்வையில் நன்றாகத் தான் தோன்றும்.
ஆலோசனைக்குச் செவி கொடுப்பவனே வெற்றி பெறுகிறான்.

