
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பலத்தை விட ஞானம் சிறந்தது.
* தீமையில் இருந்து தீமைதான் புறப்படும்.
* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை அவன் நண்பன் கூர்மையாக்குகிறான்.
* உயிர் இல்லாத உடல் செத்ததாயிருப்பது போலவே, செயல் இல்லாத நம்பிக்கையும் செத்ததாகும்.
* நன்மை செய்ய அறிந்திருந்தும் அதைச் செய்யாமல் இருப்பதே பாவமாகும்.
* மனிதன் வெறும் மாயைக்குச் சமானம். அவனுடைய வாழ்நாட்கள் கழிந்து போகும் நிழலுக்குச் சமானம்.
- பொன்மொழிகள்

