நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உறவினர், நண்பர்கள் நமக்கு தேவையான நேரத்தில் உதவிகளைச் செய்கிறார்கள். ஆனால் கடைசி வரை அவர்களால் உதவ முடியுமா என்பது சந்தேகமே. பின்வரும் செயல்களைக் செய்பவர்களுக்கு ஆண்டவரின் துணை கிடைக்கும்.
* நேர்மையாக இருப்பவர்
* உயிர்களை நேசிப்பவர்
* தர்மம் செய்பவர்
* பாவம் செய்ய அஞ்சுபவர்
* உலக இன்பங்களை பெரிதாக கருதாதவர்
* தினமும் ஜெபம் செய்பவர்
* ஆண்டவரின் கருணையை எண்ணி கண்ணீர் விடுபவர்