sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

நன்றி மறந்தவர்கள்

/

நன்றி மறந்தவர்கள்

நன்றி மறந்தவர்கள்

நன்றி மறந்தவர்கள்


ADDED : ஜன 23, 2025 10:15 AM

Google News

ADDED : ஜன 23, 2025 10:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டவர் ஒருமுறை இரண்டு தேவ துாதர்களை அழைத்தார்.

''இன்று காலை முதல் மாலை வரை மக்களை சந்தியுங்கள்'' என சொல்லி இரண்டு கூடைகள் கொடுத்தார். முதல் கூடையில் 'மன்றாடுதல்' என்றும், இரண்டாவது கூடையில் 'நன்றி' என்றும் எழுதப்பட்டிருந்தது. முதல் கூடையில் விருப்ப விண்ணப்பத்தையும், இரண்டாவது கூடையில் நன்றி சொல்லும் கடிதங்களையும் பெறுங்கள் என்றார். துாதர்களும் அதன்படி சேகரித்தனர். முதல் கூடை நிரம்பி வழிந்தது. இரண்டாவது கூடையோ நிரம்பவில்லை.

நன்றி மறந்தவர்களாக மனிதர்கள் எப்போதும் இருக்கிறார்கள்.






      Dinamalar
      Follow us