நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எதிரியை தோற்கடித்தால் நம்மை பழி வாங்கவே நினைப்பான். அவனிடம் சமாதானமாக பேசினால் பிரச்னை தீரும்.
ஆனால் எதிரியை எதிர்கொள்ள பொறுமை தேவை. அப்போது, 'எம்மோடு இருந்து பலவானாக்கும் ஆண்டவரே' என ஜெபியுங்கள். அப்போது ஆண்டவர் அருள் நிச்சயம் கிடைக்கும்.