sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

நிரந்தரம் அல்ல...

/

நிரந்தரம் அல்ல...

நிரந்தரம் அல்ல...

நிரந்தரம் அல்ல...


ADDED : மார் 15, 2024 11:27 AM

Google News

ADDED : மார் 15, 2024 11:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்டோரியா மகாராணி மரணப் படுக்கையில் இருக்கும் போது கனவான்களும், சீமாட்டிகளும் தன்னை சுற்றி நிற்பதைக் கண்டார். ஆனால் அவர்களால் என்ன பயன்? கண் இமைக்கும் நேரத்திற்குள் ராணியின் உயிர் அடங்கியது. தனக்கே உரிமையான அரண்மனை, உறவுகள், உடைமைகள் என எல்லாம் அவரை விட்டு நீங்கின.

இந்த ராணியைப் போல உலகிலுள்ள ஒவ்வொருவரும் ஒருநாள் விடை பெறப் போகிறோம். எதுவும் நம்முடன் வரப் போவதில்லை. இந்த உண்மையை உணர்ந்தால் 'நான்' என்னும் அகந்தை அழியும். 'வீடு, மனை, வாசல் எதுவும் நிரந்தரமல்ல; சில காலம் மட்டுமே அதனுடன் பயணிக்கிறோம்' என்கிறது தேவமொழி.






      Dinamalar
      Follow us