sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

யாரிடமும் சொல்லாதீர்

/

யாரிடமும் சொல்லாதீர்

யாரிடமும் சொல்லாதீர்

யாரிடமும் சொல்லாதீர்


ADDED : செப் 23, 2022 09:43 AM

Google News

ADDED : செப் 23, 2022 09:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரங்கள் ருசியான கனி தருகின்றன. பூக்கள் மணம் பரப்புகின்றன. உப்பு உணவோடு

கலந்து ருசியைத் தருகிறது. மெழுகுவர்த்தி ஒளி தருகிறது. இவையெல்லாம் தங்களையே தியாகம் செய்து மக்களுக்கு உதவுகின்றன. ஆனால் சேவையை வெளிக் காட்டுவதில்லை. இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுதான். ஆரவாரமின்றி தர்மம் செய்ய வேண்டும். அதாவது செய்த தர்மத்தை யாரிடமும் சொல்லக்கூடாது.






      Dinamalar
      Follow us