sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

கேளுங்க சொல்கிறோம்

/

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : அக் 23, 2025 02:50 PM

Google News

ADDED : அக் 23, 2025 02:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.ரோஜா, உத்திரமேரூர், காஞ்சிபுரம்: குழந்தைக்கு சோறு ஊட்ட நாள் பார்க்கணுமா?

பார்க்கணும். நல்ல நாளில் சோறு ஊட்டுங்கள்.

எம்.மல்லிகா, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி: பிறந்த குழந்தைக்கு எத்தனை நாளில் பெயர் சூட்டலாம்?

அவரவர் குலவழக்கப்படி தீட்டு கழிந்த பின் பெயர் சூட்டலாம்.

எஸ்.குஷ்பூ, நிலக்கோட்டை, திண்டுக்கல்: யானைச் சாணத்தை சாம்பிராணிக்கு பயன்படுத்தலாமா...

பூஜைக்கு பசு சாணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வி.தாமரை, மடத்துக்குளம், திருப்பூர்: ஒரே கோயிலில் நின்ற, அமர்ந்த, கிடந்த கோலத்தில் பெருமாள் இருப்பது ஏன்?

இவை முறையே அறிவு, தொழில், அமைதியை குறிக்கும். இதை தரிசித்தால் நன்மை.

கே.கனகா, இளையான்குடி, சிவகங்கை: மதுரை கூடலழகர் போல எட்டெழுத்து விமானம் எங்குள்ளது?

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணர் கோயிலில்.

கு.துளசி, திருச்செந்துார், துாத்துக்குடி: திருநீறிட்டான் மதில் எங்குள்ளது?

திருச்சி திருவானைக்காவல் கோயிலில். 8,000 அடி நீளம், 35 அடி உயரம் கொண்ட இதை சித்தராக வந்த சிவன் கட்டினார்.



பா.லல்லி, கோவை: மவுன விரதம் இருந்தால்...

உள்ளம், உடல் பலம் பெறும். உணர்வு கட்டுப்படும்.



டி.லில்லி, தேரூர், கன்னியாகுமரி: வழிபாட்டின் போது அம்மன் தலையில் இருந்து பூ விழுந்தால்...

அம்மன் அருளால் விருப்பம் நிறைவேறும்.

க.தமன்னா, ஏரோசிட்டி, டில்லி: பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா?

அணியலாம். மாதவிடாய் நாளில் அணிய வேண்டாம்.






      Dinamalar
      Follow us