ADDED : செப் 20, 2024 10:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மகாவிஷ்ணு எடுக்க இருக்கும் பத்தாவது அவதாரம் கல்கி.
* வைகுண்டத்தின் காவலர்களாக இருப்பவர்கள் ஜெயன், விஜயன்.
* ஸ்ரீராமபிரானால் சாப விமோசனம் பெற்ற ரிஷியின் மனைவி அகல்யை.
* எட்டெழுத்து மந்திர வடிவமான அஷ்டாங்க விமானத்தின் கீழ் மதுரை கூடலழகர் வீற்றிருக்கிறார்.
* 'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜபித்தால் மோட்சம் கிடைக்கும்.
* ஏழரை, அஷ்டம, அர்த்தாஷ்டம, கண்டகச்சனியால் கஷ்டப்படுபவர்கள் புரட்டாசி சனிக்கிழமையன்று பெருமாளை வழிபட வேண்டும்.
* கிருஷ்ணரின் ஆயிரம் பெயர்கள் சொல்லி வணங்கினார் பீஷ்மர். இதையே 'விஷ்ணு சகஸ்ரநாமம்' என்பர்.