sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : செப் 27, 2024 12:29 PM

Google News

ADDED : செப் 27, 2024 12:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சியாமளா தண்டகம் என்னும் பாடலை பாடியவர் மகாகவி காளிதாசர். இவருக்கு கவி பாடும் சக்தியைக் கொடுத்தவள் உஜ்ஜயினி காளி.

* நவராத்திரியின் போது மூன்று தேவியரான லட்சுமி, பார்வதி, சரஸ்வதி நம் வீடுகளில் எழுந்தருள்கின்றனர்.

* வள்ளலாருக்கு அவரது அண்ணியின் வடிவில் வந்து உணவளித்தவள் திருவொற்றியூர் வடிவுடையம்மன்.

* நமக்கு தேவையானதை தந்தையிடம் கேட்கும் முன் தாயிடம் கேட்போம் அல்லவா... அது போல் நவராத்திரியில் நம் கோரிக்கைகளை அம்பிகையிடம் வேண்டுவது சிறப்பு.

* மகிஷாசுரனை வதம் செய்த அம்பிகையை போற்றும் பாடல் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்.

* சக்தி பீடங்களில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை 'ராஜமாதங்கி சியாமளா பீடம்' என அழைக்கிறோம்.

* மும்பையில் உள்ள 'மும்பாதேவியே' அந்த ஊருக்கு பெயர் வரக் காரணமானவள்.

* நவராத்திரியின் போது அம்மன் கோயிலில் விளக்கேற்றினால் புண்ணியம் கிடைக்கும்.

* மகிமை நிறைந்தவள் என்பதால் அம்பிகைக்கு மகமாயி எனப் பெயர் வந்தது.

* நவராத்திரியின் போது கோயில்களில் மகாசண்டி ஹோமம் நடக்கும்.






      Dinamalar
      Follow us