ADDED : மார் 15, 2024 11:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காயத்ரி மந்திரம் சொல்பவரின் நினைவாற்றல் பெருகும். அவருக்கு ஞானம் கிடைக்கும்.
* கடவுள் ஒருவரை வெற்றி பெறச் செய்ய நினைத்தால் அதை தடுக்க முடியாது.
* தாமரை, செண்பக மொட்டுகள் தவிர மற்ற பூமொட்டுகளால் பூஜை செய்யக் கூடாது.
* ஒவ்வொரு ஹிந்துவும் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் பூசியிருப்பது அவசியம்.
* ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப தர்மம் செய்ய வேண்டும்.
* அமைதியை நிலைநாட்டப் பாடுபடுபவர் கடவுளின் குழந்தைகள்.
* கீழ்ப்படிதல் தெய்வீக குணம் (தேவ குணம்). கீழ்ப்படியாமை அரக்க குணம்.