sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மார் 15, 2024 11:19 AM

Google News

ADDED : மார் 15, 2024 11:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* காயத்ரி மந்திரம் சொல்பவரின் நினைவாற்றல் பெருகும். அவருக்கு ஞானம் கிடைக்கும்.

* கடவுள் ஒருவரை வெற்றி பெறச் செய்ய நினைத்தால் அதை தடுக்க முடியாது.

* தாமரை, செண்பக மொட்டுகள் தவிர மற்ற பூமொட்டுகளால் பூஜை செய்யக் கூடாது.

* ஒவ்வொரு ஹிந்துவும் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் பூசியிருப்பது அவசியம்.

* ஒவ்வொருவரும் அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப தர்மம் செய்ய வேண்டும்.

* அமைதியை நிலைநாட்டப் பாடுபடுபவர் கடவுளின் குழந்தைகள்.

* கீழ்ப்படிதல் தெய்வீக குணம் (தேவ குணம்). கீழ்ப்படியாமை அரக்க குணம்.






      Dinamalar
      Follow us