sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மார் 22, 2024 09:25 AM

Google News

ADDED : மார் 22, 2024 09:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 25, 2024 - பங்குனி உத்திரம்

* பிரசாதம் என்பதற்கு 'அருள்' என பொருள். இதை சாப்பிடுவோருக்கு எல்லா நன்மையும் கிடைக்கும்.

* கோயில் தீபத்தில் வியாழனன்று நெய், சனிக்கிழமையன்று நல்லெண்ணெய் சேர்த்தால் கிரகபீடைகள் விலகும்.

* மாலையில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு ஐந்து அகல் தீபம் ஏற்றினால் பணச்சிக்கல், மனக்கவலை, குடும்பப் பிரச்னை தீரும்.

* மகத்தான புண்ணிய பலன் தரும் 'ஸ்ரீராம ஜெயம்' மந்திரத்தை 108 முறை தினமும் எழுதுங்கள். முன்ஜென்ம பாவங்கள் மறையும்.

* தொடர்ந்து 12 சனிக்கிழமைகளில் விரதமிருந்து கோயிலில் விளக்கேற்றுங்கள். சனியால் ஏற்படும் துன்பத்தைத் தாங்கும் வலிமை கிடைக்கும்.

* செய்யக் கூடாததைச் செய்தாலும், செய்ய வேண்டியதைச் செய்யாவிட்டாலும் பாவம் சேரும்.

* கோபப்படுதல் என்பது பாவம் செய்வதற்குச் சமம்.

* தீங்கு செய்பவர்கள் உண்மையாகவே நமக்கு உதவி செய்கிறார்கள். அதனால் நம் பாவம் தொலையும்.

* ஒருவருக்கு குருதிசை ஆரம்பமாகும் போதோ, முடியும் போதோ திருமணம் நடத்துவது கூடாது.

* திருமணம் முடிந்ததில் இருந்து ஆறு மாதம் வரை தீர்த்த யாத்திரை, கடலில் நீராடுதல், மலையேறுதல் கூடாது.






      Dinamalar
      Follow us