sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : ஜூன் 21, 2024 01:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2024 01:04 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

* விநாயகரை வழிபட்டு செயலைத் தொடங்கினால் அது வெற்றி பெறும்.

* புனித தீர்த்தங்களில் நீராடுவதால் பாவம் தீரும்.

* ஆழ்வார்களால் பாடப்பட்ட கோயில்களை 'மங்களாசாசனம் செய்யப்பட்டவை' என்பர்.

* நம்மாழ்வாரை குருவாக கொண்டவர் மதுரகவியாழ்வார்.

* மனிதர்களை மணம் புரிய மாட்டேன்; கண்ணனே என் கணவன் என வாழ்ந்தவர் ஆண்டாள்.

* ஒரு லிங்கத்திற்குள் 1000 லிங்கம் இருப்பதற்கு 'சகஸ்ர லிங்கம்' என்று பெயர்.

* மதுரையில் சிவபெருமான் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார்.

* இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் மந்திரத்தை ஜபித்த நாயன்மார் ருத்ர பசுபதியார்.

* ஸ்ரீராமர் மீது மிகுந்த பக்தி கொண்டவர் குலசேகராழ்வார். இவர் சேர நாட்டின் மன்னர்.

* வேத வாக்கியமே மந்திரமாகும். இதற்கு 'ஆற்றல் நிறைந்த சொல்' என பொருள்.

* யோகாசனத்தின் தந்தை எனப் போற்றப்படுபவர் பதஞ்சலி முனிவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us