sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சிவராத்திரியன்று நடந்தவை

/

சிவராத்திரியன்று நடந்தவை

சிவராத்திரியன்று நடந்தவை

சிவராத்திரியன்று நடந்தவை


ADDED : மார் 05, 2023 08:13 AM

Google News

ADDED : மார் 05, 2023 08:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.

* சிவபூஜை செய்த மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகன் பலன் பெற்றனர்.

* தேவலோகத்தின் அதிபதியானார் இந்திரன்.

* செல்வத்தின் அதிபதியானார் குபேரன்.

* சிவனின் இடப் பாகத்தைப் பெற்றாள் பார்வதி.

* தவமிருந்த அர்ஜுனன் பாசுபத அஸ்திரத்தைப் பெற்றார்.

* சிவனுக்குத் தன் கண்களை கண்ணப்பர் அளித்தார்.

* தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.

* மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்தார் சிவபெருமான்.

* பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் சிவபெருமானின் திருமுடி, திருவடியைத் தேடினர்.






      Dinamalar
      Follow us