sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப் பகுதி

/

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி


ADDED : அக் 31, 2019 11:45 AM

Google News

ADDED : அக் 31, 2019 11:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக்

கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்

ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க

மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியாரெல்லாம்

பொருள்: முருகப் பெருமானின் ஆறுமுகங்களும், வலிமைமிக்க பன்னிரு கரங்களும் வாழ்வாங்கு வாழட்டும். மலையை இருகூறாக்கும் சிறந்த வேலாயுதம் நிலைக்கட்டும். சேவல் கொடியும், பவனி வரும் மயிலும் நிலைத்து விளங்கட்டும். தெய்வானையும், மாறுபாடு இல்லாத வள்ளி நாயகியும் நீடூழி வாழட்டும். பெருமைமிக்க முருகனடியார்கள் என்றென்றும் நிலைபெற்று வாழட்டும்.






      Dinamalar
      Follow us