sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப் பகுதி

/

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி

மனப்பாடப் பகுதி


ADDED : டிச 26, 2019 02:43 PM

Google News

ADDED : டிச 26, 2019 02:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாதம் நாளும் பணிய தணியும் பிணி

ஏதும் சாரா எனக்கேல் இனி என்குறை

வேதநாவா விரும்பும் திருக்கண்ணபுரத்து

ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே

பொருள்: நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்திற்கு சென்று திருமாலை சரணடைந்தவருக்கு வாழ்வில் துன்பம் உண்டாகாது. அவன் திருவடியை தினமும் வணங்கினால் நோய் மறையும். வாழ்வில் குறை உண்டாகாது.






      Dinamalar
      Follow us