தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : நவ 28, 2017 03:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2017 03:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கருவினைக் கடல் வாய்விடம் உண்டவெம்

திருவினைத் திருவண்ணா மலையனை

உருவினை உணரார் புரமூன்று எய்த

அருவினை அடியேன் மறந்து உய்வனோ

(திருநாவுக்கரசர் தேவாரம்)

பொருள்: பாற்கடலில் வெளிப்பட்ட விஷத்தை உண்ட நீலகண்டரே! திருவண்ணாமலையில் வீற்றிருப்பவரே! அழகிய வடிவம் கொண்டவரே! அரக்கர்களின் கோட்டைகளை அழித்தவரே! பாவம் செய்த எனக்கு பிறப்பற்ற நிலை அடைய, உம்மை சிந்திக்கும் ஆற்றலை தர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us