sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 10, 2019 03:26 PM

Google News

ADDED : ஜன 10, 2019 03:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்

பூசுர உலகம் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்

வாசி ஏழுடைய தேர் மேல் மாகிரி வலமாய் வந்த

தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி.

பொருள்: உலகத்தின் இருளைப் போக்குபவரே! எங்கும் கதிர்களைப் பரப்பி ஒளி தருபவரே! பூலோகம் மற்றும் தேவலோகத்தில் வசிப்பவர்களால் போற்றப்படுபவரே! வணங்குவோருக்கு சுகம் அளிப்பவரே! ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரின் மீது மேருமலையை வலம் வருபவரே! சிவந்த நிறமுடைய சூரியனே! உம்மை வணங்கும் என்னைக் காத்தருள வேண்டும்.






      Dinamalar
      Follow us