sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜன 20, 2019 08:06 AM

Google News

ADDED : ஜன 20, 2019 08:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இரவு பகல் பலகாலும் இயலிசை முத்தமிழ் கூறித்

திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே

பரகருணைப் பெருவாழ்வே பரசிவ தத்துவ ஞானா

அரனருள் சற்புதல்வோனே அருணகிரிப் பெருமாளே.

பொருள்: சிவன் பெற்ற நல்ல பிள்ளையே! திருவண்ணாமலையில் வாழும் முருகனே! மேலான கருணையுடன் பெருவாழ்வு தருபவனே! சிவ தத்துவமான ஞானவடிவே! இரவும், பகலும் முத்தமிழால் உன் புகழ் பாடும் பாக்கியத்தையும், நிலையான உண்மையை அறியும் திருவருளையும் தருவாயாக.






      Dinamalar
      Follow us