sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மார் 29, 2019 02:55 PM

Google News

ADDED : மார் 29, 2019 02:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மனைவி தாய் தந்தை மக்கள் மற்றுள சுற்றம் என்னும்

வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடமாகாதே

கனையுமா கடல்சூழ் நாகை மன்னுகாரோணத்தானை

நினையுமா வல்லீராகில் உய்யலாம் நெஞ்சினீரே.

(திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்)

பொருள்: நல்ல மனம் படைத்தவர்களே! ஆரவாரம் செய்யும் கடல் சூழ்ந்த நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரரை சிந்தித்தால் மனைவி, பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் பற்றுகளில் சிக்கி வேதனைக்கு ஆளாக மாட்டீர்கள். பிறப்பற்ற நிலையை அடைவீர்கள்.






      Dinamalar
      Follow us