sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூலை 26, 2019 02:43 PM

Google News

ADDED : ஜூலை 26, 2019 02:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேதமும் வேள்வியும் விண்ணும் இருசுடரும்

ஆதியும் ஆனான் அருள் தந்தவா நமக்கு!

போதலரும் புன்னைசூழ் புல்லாணி கைதொழுதேன்

ஓதமும் நானும் உறங்கா திருந்தேனே!

(திருமங்கையாழ்வார் பாடிய பாடல்)

பொருள்: வேதம், யாகம், வானம், சூரியன், சந்திரன் ஆகிய அனைத்திற்கும் ஆதியாகத் திகழ்பவன் திருமால். மலர்கள் நிறைந்த புன்னை மரங்களால் சூழப்பட்ட திருப்புல்லாணியில் அருளும் பெருமானை கை குவித்து வணங்கினேன். இருந்தாலும் என்னையும், இந்த பரந்த கடலையும் கண்ணுறங்காமல் செய்து விட்டானே. இவன் அருள் செய்த தன்மையை என்னவென்று சொல்வது?






      Dinamalar
      Follow us