sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஏப் 24, 2020 09:32 AM

Google News

ADDED : ஏப் 24, 2020 09:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னும் மணியும் புவிஆள் செங்கோலும் மென்பூந்துகிலும்

மின்னும் மகுடம் முதலாய பூணும் வியன் அழகும்

மன்னும் வல்வீரமும் வாகையும் ஆதிய வாழ்வு அனைத்தும்

நன்னுதற் செந்திரு மங்கைதன் நாட்டங்கள் நல்குபவே.

பொருள்: செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளே! உமது கடைக்கண் பார்வையால் பொன்னும், நவமணிகளும் வந்து சேரும். பூமியை ஆளும் பாக்கியம் கிடைக்கும். விதவிதமான ஆடை, ஆபரணங்களை சூடி மகிழலாம். வியப்பூட்டும் அழகும், வலிமை மிக்க வீரமும், வெற்றி வாகை சூடும் இன்ப வாழ்வும் அமையும்.






      Dinamalar
      Follow us