sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : மே 29, 2020 09:28 PM

Google News

ADDED : மே 29, 2020 09:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்

பின்னை ஒருவரை யான் பின்செல்லேன்

பன்னிருகை கோலப்பா வானோர் கொடியவினை

தீர்த்தருளும் வேலப்பா செந்தில் வாழ்வே!

பொருள்: உன்னைத் தவிர வேறு ஒருவரை நான் நம்பவில்லை. இனிமேல் யார் ஒருவரையும் பின்தொடர்ந்து வழிபட மாட்டேன். பன்னிரு கைகளைக் கொண்ட முருகனே! தண்டாயுதத்தை தாங்கியவனே! கொடிய வினைகளைப் போக்கும் வேலாயுதப்பெருமானே! திருச்செந்துாரில் குடிகொண்டிருப்பவனே! உன்னை வணங்குகிறேன்.






      Dinamalar
      Follow us