
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவயோஸ்தனுஜா யாஸ்து ச்ரிதமந்தார சாகினே!
சிகிவர்ய துரங்காய ஸுப்ரமண்யாய மங்களம்!!
பொருள்: பார்வதி பரமேஸ்வரரின் புதல்வரே! சரணடைந்தவர்களைக் காப்பவரே! சிறந்த பறவையான மயிலை வாகனமாகக் கொண்டவரே! சுப்பிரமணிய சுவாமியே! உமக்கு மங்களம் உண்டாகட்டும்.