sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

/

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்

சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்


ADDED : மே 29, 2020 09:29 PM

Google News

ADDED : மே 29, 2020 09:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* செல்வ வளத்தின் அடையாளம் தண்ணீர்.தொழில்புரிவோர் தங்களின் அறைகளில் தண்ணீர் வழிந்தோடுவது, அருவி கொட்டுவது போன்ற ஓவியங்களை வைத்தால் லாபம் பெருகும்.

* சந்திராஷ்டம நாளில் செம்பருத்தி, அருகம்புல், மல்லிகைப்பூவை விநாயகருக்கு அணிவித்து வழிபட தடைபட்ட செயல் இனிதே நிறைவேறும்.

* தேய்பிறை அஷ்டமி, சதுர்த்தசி நாளில் விரதமிருந்து சிவனை வழிபட்டால் நோய் தீரும். உடல், மனபலம் அதிகரிக்கும்.

* மரங்கள் புனிதத்தன்மை கொண்டவை. திருமண நிகழ்ச்சிகளில் மரத்தால் மணமேடை அமைப்பது சிறப்பு.

* அக்னிபகவான் அருளால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பதால் மணமக்கள் திருமணத்தின் போது யாகத்தீயை மூன்று முறை வலம் வருவர்.

* பழைய உணவு, அரைவேக்காடு அல்லது தீய்ந்த உணவுகளை கர்ப்பிணிகள் உண்பது நல்லதல்ல.

* சுவாமிக்கு உடைத்த தேங்காயில் பூ இருந்தால் வாழ்வில் சுகம், மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

* உலர்ந்த, வாடிப்போன பூக்களால் பூஜை செய்வது நல்லதல்ல.

* நரசிம்மருக்கு மகிழம்பூ மாலை சாற்றி வழிபட பில்லி, சூனியம், திருஷ்டி, ஏவல் பிரச்னைகள் தீரும்.






      Dinamalar
      Follow us