sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

மனப்பாடப்பகுதி

/

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி

மனப்பாடப்பகுதி


ADDED : ஜூன் 05, 2020 08:44 AM

Google News

ADDED : ஜூன் 05, 2020 08:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே



பொருள்

புதர் போல மண்டிக் கிடக்கும் தீவினைகளைப் போக்கியருளும் திருமாலே! உயர்ந்து நிற்கும் மலையில் வாழும் வெங்கடேசப் பெருமாளே! உன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், வானுலக தேவர்கள், தேவலோக மகளிர் ஏறிச் செல்லும் படியாகக் கிடந்து, உன் சிவந்த வாய் அழகினைக் கண்டு மகிழ்வேன்.






      Dinamalar
      Follow us